வட கொரியாவின் அறை எண் 39 க்குள் நடப்பது என்ன?

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்துவதில் ஆர்வமாக இருக்கும் வடகொரியா இதன் காரணமாக தன் நாட்டின் மீது ஜநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தாலும் அதனை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் எவ்வித பிரச்சனையும் இன்றி பொருளாதார விடயத்தில் சாதாரணமாகவே இயங்கி வருகிறது. இதற்கான காரணம் அந்நாட்டில் உள்ள அறை எண் 39 . இந்த அறைக்குள் சட்டவிரோதமான முறையில் சில வேலைகளை வடகொரியா செய்து வருகிறது. பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் தான் … Continue reading வட கொரியாவின் அறை எண் 39 க்குள் நடப்பது என்ன?